கோத்தகிரி மக்கள் கல்லூரியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. நாம் சென்ற இடங்கள், படித்த பாடங்கள், பாடிய பாடல்கள், ஆடிய விளையாட்டுக்கள், நடித்த நாடகங்கள், தூங்கிய வகுப்பறைகள்... அனைத்தும் மறக்க முடியாதவையே!
மொத்தத்தில் அவை அனைத்தும் ஆனந்த கூத்துக்கள். எவ்வளவோ எழுத வேண்டும் என்று எனக்கு மெத்த ஆசை! உங்களில் சிலரைப்பற்றி நாளை முதல் எழுத தொடங்குகிறேன். ஆயினும் முதலாவதாக நம் அனைவரையும் பேசியே கவர்ந்துவிடும் வல்லமை படைத்த சத்தியமங்கல நாயகன் குட்டி பிரகாஷ் அவர்களைப்பற்றி எழுதுவேன். படிக்கத் தவறாதீர்கள்.
Kothagiri Makkal Kalloori
Vaaippu Irundhaal Meendum varuvom!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment